×

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு!!

சென்னை :அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார். இரு தரப்பு வாதங்கள் அக்.16ல் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜூன் 14ல் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது

The post அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai ,Jayachandran ,Madras High Court ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...